Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி போன்ற உருவத்தில் புதிய கிரகம்! – விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (11:32 IST)
விண்வெளியில் தக்காளி போன்ற உருவம் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் பல நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் ஈடுபட்டு வரும் நிலையில் பல கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டறிந்து வருகின்றன. பெரும்பாலும் கண்டறியப்படும் நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் கோள வடிவிலேயே இருக்கும்.

ஆனால் முதன்முறையாக தக்காளி வடிவிலான கோள் ஒன்றை வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 1500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இந்த கிரகத்திற்கு வாஸ்ப் 103பி என பெயரிடப்பட்டுள்ளது. சூரியனை விட பெரிதாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள இந்த கோள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments