Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி போன்ற உருவத்தில் புதிய கிரகம்! – விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (11:32 IST)
விண்வெளியில் தக்காளி போன்ற உருவம் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் பல நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் ஈடுபட்டு வரும் நிலையில் பல கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டறிந்து வருகின்றன. பெரும்பாலும் கண்டறியப்படும் நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் கோள வடிவிலேயே இருக்கும்.

ஆனால் முதன்முறையாக தக்காளி வடிவிலான கோள் ஒன்றை வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 1500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இந்த கிரகத்திற்கு வாஸ்ப் 103பி என பெயரிடப்பட்டுள்ளது. சூரியனை விட பெரிதாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள இந்த கோள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments