Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும்- தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு !

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (19:57 IST)
தனியார் பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எனத் தனியார் பள்ளி  ஆசிரியர்கள்  மனு அளித்துள்ளனர்.

கொரோனா காரணமாக தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், இன்று   நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஒரு மனு அளித்துள்ளனர். அதில், கொரொனா பரவல் குறைந்துள்ளதால் தனியார் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments