Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்

Webdunia
புதன், 10 மே 2017 (21:45 IST)
அமெரிக்காவில் ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்த மாணவியிடம் அந்த ஆசிரியர் அநாகரீகமாக நடந்துக்கொண்டுள்ளார்.


 

 
அமெரிக்காவில் பென்னிங்டன் என்ற பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஆசிரியர் இல்லாத நேரத்தில் விளையாட்டாக அவரது இருக்கையில் அமர்ந்துள்ளார். இதைப்பார்த்த அந்த ஆசிரியர் மாணவியிடம் அநாகரீகமாக நடந்துள்ளார். 
 
அந்த மானவி ஒரு முஸ்லீம். அவர் புர்கா அணிந்திருந்தார். ஆசிரியர் மாணவியின் புர்காவை கழற்ற முயற்சித்துள்ளார். மாணவி பிடிகொடுக்காமல் ஆசிரியருடன் மல்லுக்கட்டியுள்ளார். இதில் அந்த மாணவிக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டதால் அந்த ஆசிரியர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments