Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளைகுடா நாடுகளுக்குள் போர் பதற்றம்: கத்தாருக்கு சவுதி அரேபியா மிரட்டல்!!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2017 (15:20 IST)
பயங்கரவாதிகள் மற்றும் ஈரானுடன் கத்தார் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி மற்ற வளைகுடா நாடுகள் கத்தாருடனான தொடர்புகளை துண்டித்தது.


 
 
மேலும், சவுதி விமான எல்லைக்குள் கத்தார் விமானங்கள் பறப்பதனை தவிர்க்குமாறு சவுதி அறிவித்தது. ஆனால், கத்தார் அரசு இதை பொருட்படுத்தவில்லை.
 
இந்நிலையில், கத்தார் விமானங்கள் தங்கள் விமான எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல் மேற்கொள்ளும் உரிமை உள்ளதாக சவுதி  தெரிவித்துள்ளது.
 
அதோடு இதன் பின்னர் கத்தார் விமானங்கள் சவுதி எல்லைக்குள் நுழைந்தால் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என எச்சரிக்கைவிடுத்துள்ளது.
 
இவ்வாறான சச்சரவு நிலை தொடருமாயின் வடகொரியா அமெரிக்க போன்று வளைகுடாவிலும் போர் பதற்ற அபாயம் உருவாகக்கூடும் என தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments