Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிம்மேள் இந்தியால விவசாயத்துல முதலீடு பண்றான்! – சவுதி இளவரசரின் 100 பில்லியன் முதலீடு!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (09:37 IST)
சவுதி இளவரசர் இந்தியாவில் விவசாயம், பொருள் உற்பத்தி ஆகியவற்றில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா பல ஆண்டுகளாக இந்தியாவுடன் சிறப்பான நட்புறவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நட்புறவை மேலும் மேம்படுத்தும் வகையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியாவில் பல்வேறு தொழில்களில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய போவதாக கூறியிருந்த நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது.

உலக அளவில் அதிகமான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் சவுதி பெட்ரோ கெமிக்கல்ஸ் உள்ளிட்ட ரசாயன தயாரிப்புக்கு இந்தியாவின் பங்களிப்பையே நம்பி உள்ளது. இந்நிலையில் இளவரசர் முகமது பின் சல்மான் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மட்டுமல்லாமல் கட்டுமானம், வாடிக்கையாளர் பொருள் உற்பத்தி, விவசாயம் போன்ற துறைகளிலும் தான் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments