100 மில்லியன் டாலர் செலவில் விடுமுறையை கழித்த சவுதி மன்னர்

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (13:16 IST)
மொராக்கோ நாட்டில் ஒருமாத காலம் விடுமுறையை கொண்டாடிய சவுதி மன்னர் சுமார் ரூ.10 கோடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
சவுதி மன்னர் சல்மான் தனது கோடை விடுமுறையை அவருக்கு பிடித்த மொராக்கோ நாட்டில் உள்ள டேன்ஜியர் பகுதியில் மிக ஆடம்பரமாக கொண்டாடியுள்ளார். அவருடன் அரசு குடும்பத்தினர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள், பணியாளர்கள் சென்றுள்ளனர்.
 
அவரது பாதுகாப்புக்கு மொராக்கோ அரசால் 30 பேர் கொண்ட சிறப்பு படை வழங்கப்பட்டது. சுமார் 200 கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மன்னரின் ஒரு மாத காலம் விடுமுறைக்கு ரூ.10 கோடி செலவு செய்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆனால் மன்னரின் வருகையால் மொராக்கோ நாட்டின் சுற்றுலா தொடர்பான வருவாயில் 1.5% அதிக லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை செய்த அதிகாரியின் மனைவி.. வேலைக்கே செல்லாமல் லட்சக்கணக்கில் வாங்கிய சம்பளம்..!

ஏஐ மூலம் 3 சகோதரிகளின் ஆபாச படங்கள்.. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்..!

கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு விளம்பரம்.. பல்கலைக்கழகம் மூடல்! - சீமான் சாடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments