Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 மில்லியன் டாலர் செலவில் விடுமுறையை கழித்த சவுதி மன்னர்

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2017 (13:16 IST)
மொராக்கோ நாட்டில் ஒருமாத காலம் விடுமுறையை கொண்டாடிய சவுதி மன்னர் சுமார் ரூ.10 கோடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
சவுதி மன்னர் சல்மான் தனது கோடை விடுமுறையை அவருக்கு பிடித்த மொராக்கோ நாட்டில் உள்ள டேன்ஜியர் பகுதியில் மிக ஆடம்பரமாக கொண்டாடியுள்ளார். அவருடன் அரசு குடும்பத்தினர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள், பணியாளர்கள் சென்றுள்ளனர்.
 
அவரது பாதுகாப்புக்கு மொராக்கோ அரசால் 30 பேர் கொண்ட சிறப்பு படை வழங்கப்பட்டது. சுமார் 200 கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மன்னரின் ஒரு மாத காலம் விடுமுறைக்கு ரூ.10 கோடி செலவு செய்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆனால் மன்னரின் வருகையால் மொராக்கோ நாட்டின் சுற்றுலா தொடர்பான வருவாயில் 1.5% அதிக லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments