Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சௌதி அரேபிய நாட்டு பத்திரிக்கையாளர் ஜமால் கசோதி மாயம்...

Webdunia
சனி, 13 அக்டோபர் 2018 (17:55 IST)
சௌதி அரேபிய நாட்டு பத்திரிக்கையாளர் ஜமால் கசோதி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.இது குறித்த உண்மையை தெரிவிக்குமாறு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர்  அந்நாட்டுக்கு வலியுறுத்தியுள்ளார்.
பொதுவாக பத்திரிக்கையாளிகள் கடத்தப்படுவதும் பிணையம் வைக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
 
இதன் தொடர்சியாக சௌதி அரெபியாவில் கசொஜி மாயாமாகியுள்ளதும் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மெலும் இது போன்று பத்திரிக்கையாளர்கள் மாயமவதை தடுக்காவிட்டால் இது வழக்கமான ஒன்றாக மாறிவிடும் என்றுஐநாவின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
 
சௌதி அரசின் முடியாட்சியை விமர்சித்து வந்த ஜமால் அக்டோபர் 2 ஆம் தேதி துருக்கியில் உள்ள சௌதி தூதரகத்திற்கு சென்றார்.அதன் பின் அவரை காணவில்லை என்று செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் அவரை  கொல்ல சௌதி அரசு ஆணையிட்டதாக வெளியான செய்திகளை அந்நாட்டரசு மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments