35 வருடங்களுக்கு பின் சவுதி அரேபியாவில் திறக்கப்படும் தியேட்டர்கள்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (18:33 IST)
அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் கடந்த பல வருடங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் சமீபத்தில் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சவுதியில் பெண்கள் காரோட்ட அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு தியேட்டர்கள் செயல்படவும் இளவரசர் அனுமதியளித்துள்ளார். இதனால் 35 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சவுதியில் திரையரங்குகள் செயல்படவுள்ளன

வரும் 2018ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் திரையரங்குகள் புத்தம் புது பொலிவுடன் திறக்கப்படவுள்ளதாகவும், மற்ற நாட்டு மக்கள் போல் இனி சவுதி மக்களும் தியேட்டருக்கு சென்று திரைப்படங்களை பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments