Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புர்ஜ் கலீஃபாவை விட உயரம்: சவுதி அரேபியா கட்டும் 1000 மீட்டர் உயர கட்டிடம்

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (14:58 IST)
புர்ஜ் கலீஃபாவை விட உயரம்: சவுதி அரேபியா கட்டும் 1000 மீட்டர் உயர கட்டிடம்
துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவை விட உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்ட திட்டமிட்டுள்ளது
 
சவுதி அரேபியாவில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய கட்டிடம் ஒன்றை கட்டும் திட்டம் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில் உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர கட்டிடம் என்ற பெருமை இந்த கட்டிடத்திற்கு உள்ளது 
 
இந்த நிலையில் இதை விட உயரமாக ஜித்தா கோபுரம் என்ற கட்டடத்தை சவுதி அரேபியா உருவாக்கி வருகிறது. இந்த கட்டிடம் 1000 மீட்டர் உயரம் என்றும் 167 மாடிகள் கொண்டது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments