Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமிய சட்டங்களை மீறிய 153 பேருக்கு மரண தண்டனை

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (15:54 IST)
கடந்த 2016ஆம் ஆண்டில் சவுதி அரேபியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை மீறிய 153 பேருக்கு மரண தண்டனை வழக்கப்பட்டுள்ளது.


 

 
சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட காரணங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
பெண்கள் முகத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டாலே குற்றம் என்ற நாட்டில், குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையானவை. 2015ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் மரண தண்டனை எண்ணிக்கை குறைந்துள்ளது.
 
இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது. மரண தண்டனை அதிக அளவில் வழங்கப்படும் நாடுகளில் பிரபலமானவை அரேபியா நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments