Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவிடம் பணிந்த சவுதி: அப்படி என்ன செய்தார் டிரம்ப்?

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (17:40 IST)
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் உள்ள மீத உலக நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. 
 
ஈரானை தனிமைப்படுத்த, அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதனால் ஈரானில் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. ஈரானின் பொருளாத நிலையும் மோசமாகி வருகிறது. 
 
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் இழப்பை ஈடுகட்ட, சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என டிரம்ப் கேட்டுக்கொண்டார். 
 
ஆனால், இதனை சவுதி அரேபியா முதலில் மருஇத்தது. பின்னர் டிரம்ப், அமெரிக்கா இல்லாமல் இரண்டு வாரங்களுக்கு கூட சவுதி அரேபிய மன்னரால் பதவியில் நீடிக்க முடியாது என சவால் விட்டார். 
 
இதனையடுத்து அமெரிக்காவின் மிரட்டலுக்கு சவுதி அரேபியா பணிந்துள்ளது. மேலும், ஈரான் கச்சா எண்ணெய் இல்லாததால் ஏற்படும் இழப்புகளை இனிமேல் சவுதி அரேபியா ஈடுகட்டும் என அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments