இலங்கையின் இடைக்கால அதிபராகிறார் சஜித் பிரேமதாசா!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (07:30 IST)
இலங்கையின் இடைக்கால பிரதமராக சஜித் பிரேமதாஸா பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபர் மாளிகையை இலட்சக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அதிபர் கோத்தபயா ராஜபக்சே திடீரென தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இலங்கையின் இடைக்கால அதிபராக சஜித் பிரேமதாசவை நியமனம் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வரும் 20ஆம் தேதி இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு அன்றே பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் குண்டு வெடிக்கும்: 2வது முறையாக வந்த மிரட்டல்..!

4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த 6ஆம் வகுப்பு மாணவி.. தடயத்தை அழிக்க முயன்ற பள்ளி நிர்வாகம்..!

மனைவி, மகள், மைத்துனியை கொலை செய்த நபர்.. அதன்பின் செய்த விபரீத செயல்..!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு காத்திருக்குது மழை! - வானிலை ஆய்வு மையம்!

20 ஆண்டுகளாக பீகாரில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.. அமித்ஷாவுக்கு பிரியங்கா காந்தி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments