Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் எல்லைக்கு அருகில் ரஷ்ய படைகள் அதிகரிப்பு: புகைப்பட தொகுப்பு!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (16:35 IST)
மேற்கு ரஷ்யாவில் புதிய படைகளை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக, சில செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.

 
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மேக்சர் தொழில்நுட்ப நிறுவனம், மேற்கு ரஷ்யாவில் புதிய படைகளை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக, சில செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது.
 
தெற்கு பெலாரஸில் 100க்கும் அதிகமான ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும், யுக்ரேன் எல்லைக்கு அருகில் உள்ளவையாகும். சமீப நாட்களாக ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து விரிவான ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது.
 
ஆனால், இந்த புகைப்படங்கள் குறித்து ரஷ்யா மற்றும் பெலாரூஸ் ஆகிய நாடுகள் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments