Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிவிட்டருக்கு 85 லட்சம் ரூபாய் அபராதம்… ரஷ்ய நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:17 IST)
டிவிட்டரில் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் இருப்பது சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் ரஷ்ய நீதிமன்றம் இந்திய மதிப்பில் 85 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ரஷ்யாவில் சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் நீக்கப்படாவிட்டால் அவற்றுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த வகையில் ரஷ்யாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என ரஷ்ய அரசு எச்சரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட உள்ளடக்க பதிவுகளை நீக்க் வேண்டும் என்றும் அவ்வாறு நீக்காவிட்டால் ரஷ்யாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அப்போது டிவிட்டர் அது சம்மந்தமான போராட்டங்களில் கலந்துகொள்ள குழந்தைகளை அழைத்ததாக ரஷ்ய அரசு மாஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில் டிவிட்டர் நிறுவனத்தின் மீதான தவறு நிருபிக்கப்பட்டதால் டிவிட்டருக்கு 85 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments