Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா- உக்ரைன் போர்: எலான் மஸ்கின் உதவியை நாடிய உக்ரைன் அதிபர் !

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (10:35 IST)
உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்ம் ரஷ்ய நாடு  உக்ரைன் இணையதளங்களை முடக்கியுள்ளதால் உக்ரைன் மக்களும், ராணுவத்தினரும் தவித்து வருவதாக உக்ரைன் அதிபர்  வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ஸ்பேஸ்  நிறுவனர் எலான் மஸ்கின் உதவியை நாடினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வெற்றிகரமான வானில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது;  ரஷ்யாவின் ராக்கெட் உக்ரைன் மக்களை தாக்கி வருகிறாது. அதனால் ஸ்டார்லிங்க் மூலம் எங்களுக்கு  இணையசேவை வழ  வழங்கி உதவ வேண்டுமென  கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, எலான் மஸ் ஸ்டார்லிங் சேவை தற்போது இப்போது உக்ரைனில் செயல்படத் தொடங்கியதாகத் உக்ரைன் அதிபருக்கு தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments