Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கை

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (15:32 IST)
இந்திய பிரதமரிடம் பேசியது என்ன என்பது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் உச்ச கட்டத்தை அடைந்து வரும் நிலையில் இந்த போரை நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி, ரஷ்யா அதிபர் புதினிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் இந்திய மற்றும் ரஷ்ய பிரதமர்கள் பேசியது என்ன என்பது குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளது
 
உக்ரைன்  மீதான தாக்குதல் குறித்து இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விரிவாக விளக்கினார் என்றும் பிரதமர் மோடி இதற்காக நன்றி தெரிவித்தார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேலும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி மோடி கோரிக்கை விடுக்க அதற்கான அறிவுரைகள் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்ததாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments