Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா?

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (10:38 IST)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளதால் இந்தியா உள்பட உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது . 
 
அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினமும் 5 லட்சம் பேரல்கள் குறைக்கப்படும் என ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது.ரஷ்யாவின் இந்த அதிரடி அறிவிப்பு காரணமாக உலக நாடுகள் பாதிக்கப்படும் என்றும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு ஒரு பேரல் 60 டாலர் என  மேற்கத்திய நாடுகள் விலை நிர்ணயம் செய்ததால் ரஷ்யா இந்த பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments