Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா..நூற்றுக்கணக்கான வீரர்கள் பலி!

#RussiaUkraineConflict #Ukraina
Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (13:20 IST)
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய அதிபர்  புதின் போர்தொடுக்க உத்தரிவ்ட்டுள்ளதால், உக்ரைன் நாட்டின்   நுழைந்துள்ள  ரஷ்ய ராணுவவீரகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.

இதில், தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் அந் நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது. #RussiaUkraineConflict #Ukraina

மூன்றாவது உலகப் போர் மூளகூடிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் இன்ப்பிரச்சனையில், ஏற்கனவே அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந் நிலையில், கத்தார் நாடு உக்ரைனுக்கு ஆதரவு அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments