Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனை சேர்ந்த 60 வீரர்களை விடுவித்த ரஷ்யா

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (22:58 IST)
உக்ரைனை சேர்ந்த 60 வீரர்களை ரஷ்யா ராணுவம் விடுவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்து வருகிறது. இதில், இரு  நாட்டு தரப்பினும் ஆயிரக்கணக்கான வீரர்கள்  உயிரிழந்துள்ளனர். அப்பாவி மக்களும் பலயாகி வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனைச் சேர்ந்த மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

தீவிரமாக இரு நாடுகளும் போரிட்டு வரும்   நிலையில்  உக்ரைன் ராணுவத்தினரை சரணடையும்படி  ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் போர்க்கைதிகள் 19 பேரை  ரஷியா விடுவித்துள்ளது. கடந்த செவ்வாய் அன்று ஏற்கனவே  60 பேரை சேர்த்து மொத்தமாக 76 உக்ரைன் வீரர்கள் தங்கள்  வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments