Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவை விமர்சித்து வரும் பதிவுகள்! – சமூக வலைதளங்கள் முடக்கம்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (12:45 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்திருப்பது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களை ரஷ்யா முடக்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் கடந்த 9 நாட்களில் இரு தரப்பிலும் பல வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ரஷ்ய தாக்குதலால் நகரங்கள் சின்னாபின்னமானதால் அகதிகளாகும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் இந்த போர் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக ஹேஷ்டேகுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ரஷ்யாவில் பேஸ்புக், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பலவற்றை ரஷ்யா முடக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments