Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவை விமர்சித்து வரும் பதிவுகள்! – சமூக வலைதளங்கள் முடக்கம்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (12:45 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்திருப்பது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களை ரஷ்யா முடக்கியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் கடந்த 9 நாட்களில் இரு தரப்பிலும் பல வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைனில் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், ரஷ்ய தாக்குதலால் நகரங்கள் சின்னாபின்னமானதால் அகதிகளாகும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் இந்த போர் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதுதொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக ஹேஷ்டேகுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ரஷ்யாவில் பேஸ்புக், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பலவற்றை ரஷ்யா முடக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments