Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெர்சன் நகர் மீது மீண்டும் ரஷ்யா தாக்குதல்

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (22:33 IST)
ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 9 மாதங்களாக உக்ரைன் மீது போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில், கெர்சன் நகரை ரஷிய ராணுவம் கைப்பற்றிய நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடை,  மற்றும் குடிநீர்,  மின் சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ALSO READ: கெர்சன் நகரில் கொடியை ஏற்றிய உக்ரைன் ராணுவத்தினர்!
 
இதையடுத்து, கெர்சன்  நகரை விட்டு ரஷிய ராணுவம் வெளியேறியது.

தற்போது, கெர்சன் நகர் மீது தொடர்ந்து தாக்தல் நடத்தி வருகிறது ரஷியா.

இதில், 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மின் சாரம் உற்பத்திய மையங்கள் நோக்கி தாககுதல் நடந்து வருவதால்  சுமார் 60 லட்சம் மக்கள்  மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments