Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய ராணுவத்தின் பிடியில் இருந்து கார்கீவ் நகரை மீட்டது உக்ரைன்: தீவிரமாகும் போர்

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (18:36 IST)
ரஷ்ய இராணுவத்தின் பிடியில் இருந்து கார்கீவ் என்ற நகரை மீட்டு விட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் கார்கீவ் என்ற நகரை ராணுவம் ஆக்கிரமித்து உள்ளதாக ரஷ்யா தெரிவித்தது.
 
இந்த நிலையில் பதிலடி கொடுத்த உக்ரேன் மீண்டும் கார்கீவ் நகரை மீட்டு விட்டதாகவும் கூறியுள்ளது.
 
இன்று காலையில் மீட்டு நகரை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம்  அறிவித்த நிலையில் ஒரு சில மணி நேரங்களில் கார்கீவ் நகரை  உக்ரைன் நாடு கார்கீவ் மீட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

அடுத்த கட்டுரையில்
Show comments