Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா vs ஈரான்... போருக்கு தயரா? அதிபர் ஹசன் ரவுகானி பேச்சு!!

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (09:01 IST)
ராணுவ மோதல் அல்லது போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது என அதிபர் ஹசன் ரவுகானி கூறியுள்ளார்.
 
ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் சமீபத்தில் உலகநாடுகளை அச்சுறுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதலால் கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 
 
இந்நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, போரில் தங்களுக்கு விருப்பமில்லை என பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீதான தாக்குதல், ஈரான் ராணுவ படைத்தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு இழப்பீடு என கருதுகிறோம். 
 
ராணுவ மோதல் மற்றும் போரைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈரான் அரசு தினமும் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் சாத்தியக்கூறுகள் உள்ளன என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments