Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிமலை மண்ணில் வளரும் ரோஜா: ரூ.2,60,000 விலையிலும் அமோக விற்பனை!!

Webdunia
சனி, 18 மார்ச் 2017 (11:03 IST)
லண்டனைச் சேர்ந்த ஆடம்பர மலர்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, 3 ஆண்டுகள் வாடாத ரோஜா மலர்களை உருவாக்கியிருக்கிறது. 


 
 
இவை 100 சதவீதம் இயற்கையான ரோஜா மலர்கள் இவை. இந்த ரோஜா செடிக்கு சூரிய ஒளியோ, தண்ணீரோ தேவையில்லை.  
 
இதன் சிறப்பம்சம் என்னவெனில் 3 ஆண்டுகள் வாடாமல் ஒரு கண்ணாடிக் குடுவைக் குள் அப்படியே இருக்கும். 
 
சுமார் 30 நிறங்களில் ரோஜாக்கள் கிடைக்கின்றன. ஆனால் விலை மிகவும் அதிகம். ரூ.13,000-ல் இருந்து 2,60,000 ரூபாய் வரை ரோஜாக்களின் வகைகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்த மலர்கள் வாடாமல் இருப்பதற்கான காரணம், கனிம வளம் நிறைந்த எரிமலை மண் என கூறப்படுகிறது. 
 
ஈக்வடாரில் உள்ள எரிமலை மண் ரோஜா இதழ்களை, மிக உறுதியாக, அதாவது சாதாரன ரோஜா இதழ்களைவிட 10 மடங்கு தடிமனாகவும் 5 மடங்கு பெரிதாகவும் பூக்க வைக்கின்றன.
 
இந்த வாடாத ரோஜாகளுக்கு Forever Rose என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments