Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படியும் நடக்குமா? வேலை பளு காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட ரோபோ!!

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (19:14 IST)
வேலைச்சுமை காரணமாக மனிதர்கள் தற்கொலை செய்துகொள்வதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு ரோபோ ஒன்று வேலைச்சுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளது.


 
 
கலிஃபோர்னியாவில் இருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று நைட்ஸ்கோப் K5 (Knighscope K5) என்ற ரோபோவை தயாரித்தது. இந்த ரோபோ வாஷிங்கடன் நகரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் செக்யூரிட்யாக இருந்து வந்தது.
 
இதன் வேலை, பார்க்கிங் ஏரியாவில் வரும் வாகனங்கள், வாகன் ஓட்டிகள் ஆகியவற்றை கண்கானிப்பதாகும். 136 கிலோ எடை, 5 அடி உயரம் உள்ள இந்த ரோபோ மணிக்கு 3 மைல் வேகத்தில் நடக்கும்.  
 
இந்த ரோபோவிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை பணியில் இருக்கும் போது அருகில் இந்த ஃபவுண்ட்டைன் ஒன்றை நோக்கிச் சென்று அதில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளது.  
 
ரோபோவின் தற்கொலைக்கு என்ன காரன்ம் என்று இன்னும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனிதர்களுக்குதான் கஷ்டம் இருக்கும் என்று நினைத்தால் ரோபோக்களின் நிலமையும் நம்மை போன்றுதான் உள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments