Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் பாலியல் சீண்டல்கள்: செயலிழந்த ரோபோ சமந்தா!!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (11:06 IST)
உலக நாடுகள் சிலவற்றில் பாலியல் ரோபாக்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில் உருவாக்கப்பட்ட ரோபோ ஒன்று தொடர் பாலியல் சீண்டல்களால் செயலிழந்துள்ளது.


 
 
ஆஸ்திரிரேலியாவில் தொழில்நுட்ப கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சமந்தா என பெயரிடப்பட்டுள்ள ஒரு பாலியல் ரோபோவும் காட்சி பொருளாக வைக்கப்பட்டது.
 
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரோபோ வடிவமைப்பாளர் செர்ஜியோ இதனை வடிவமைத்துள்ளார். இது ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ.
 
கண்காட்சியில் பலர் இந்த ரோபோவை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தியதால் இந்த ரோபோ செயலிழந்துள்ளதாக இதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியதாவது மக்களுக்கு ரோபோக்களின் தொழில்நுட்பம் இன்னும் புரியவில்லை. இதுவே இந்த ரோபோ செயலிழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
 
அதோடு, பாலியல் ரோபோக்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மாற்றாக இருக்கும். இனி எந்த பெண்களும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்