Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் உள்ளாடையை திருடிய விவகாரத்தில் கலவரம் ! 10 பேர் காயம்…20 பேர் கைது

Webdunia
சனி, 1 ஜூலை 2023 (21:10 IST)
குஜராத் மாநிலம் அலகாபாத்தில் ஒரு பெண்ணின் உள்ளாடையை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற விவகாரத்தில் இரு பிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகிறது.

குஜராத் மா நிலம் அலகாபாத் தண்டூகா தாலூகாவில் உள்ள தண்டூகா என்ற கிராமத்தில்  பெண் உள்ளாடைகள் திருடப்பட்டது. இது தொடர்பாக ஒரேசாதியைச் சேர்ந்த இருபிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் கூறியுள்ளதாவது:

ஜூன் மாதம் 27 ஆம் தேதி 30 வயது பெண் ஒருவர் தன் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 31 வயது நபர் தனது உள்ளாடைகளை திருடியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தினமும் புது உள்ளாடைகளை துவைத்து காய வைத்தாலும் அவை மாயமானதால், இதைத் திருடுபவர்களை பிடிக்க திட்டமிட்டார்.

அதன்படி, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் பெண்ணின் உள்ளாடையை திருடும்போது அதை அப்பெண் தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து அப்பெண் அந்த இளைஞரிடம் சண்டை போட்டுள்ளார். அந்த நபர் அப்பெண்ணிடம் அத்துமீறியதாக தெரிவிக்கப்பட்டது.

இதில், இரு தரப்பைச் சேர்ந்த உறவினர்கள்  இடையே  மோதல் ஏற்பட்டு கலவரம் உருவானதீல் 10 பேர் காயமடைந்ததாகவும், 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு......

அடுத்த கட்டுரையில்
Show comments