Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு அறிவிக்கவுள்ள பிரபல விளையாட்டு வீரர்...ரசிகர்கள் சோகம் !

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (22:30 IST)
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில்ல் இருந்து ஓய்வு பெறும் காலம் நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸால்ம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையுடையவர் சுவிர்ட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். இவர் அதிக வருமானம் ஈட்டும் நபராகவும், அதிக ரசிகர்களைக் கொண்ட நபராகவும் உள்ளார்.

மேலும் தரவரிசைப் பட்டியலில்  நம்பர் 1 வீரரராக இருந்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் தான் ஓய்வு பெறும் காலம் நெருங்கிவிட்டது என்று பெடரர் கூறியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments