Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு அறிவிக்கவுள்ள பிரபல விளையாட்டு வீரர்...ரசிகர்கள் சோகம் !

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (22:30 IST)
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில்ல் இருந்து ஓய்வு பெறும் காலம் நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸால்ம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையுடையவர் சுவிர்ட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். இவர் அதிக வருமானம் ஈட்டும் நபராகவும், அதிக ரசிகர்களைக் கொண்ட நபராகவும் உள்ளார்.

மேலும் தரவரிசைப் பட்டியலில்  நம்பர் 1 வீரரராக இருந்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் தான் ஓய்வு பெறும் காலம் நெருங்கிவிட்டது என்று பெடரர் கூறியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments