Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு அறிவிக்கவுள்ள பிரபல விளையாட்டு வீரர்...ரசிகர்கள் சோகம் !

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (22:30 IST)
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில்ல் இருந்து ஓய்வு பெறும் காலம் நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸால்ம் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையுடையவர் சுவிர்ட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். இவர் அதிக வருமானம் ஈட்டும் நபராகவும், அதிக ரசிகர்களைக் கொண்ட நபராகவும் உள்ளார்.

மேலும் தரவரிசைப் பட்டியலில்  நம்பர் 1 வீரரராக இருந்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்நிலையில் தான் ஓய்வு பெறும் காலம் நெருங்கிவிட்டது என்று பெடரர் கூறியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments