Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் நீருக்குள் உணவகம் : த்ரிலிங்கான அனுபவம்

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (20:03 IST)
ஐரோப்பாவில் கடலுக்கடியில் முதன்முதலாக உணவகம் ஒன்றை அமைத்துள்ளார்கள் நார்வே நாட்டில்.
இந்த உணவகம் வித்தியாசமாகவும் காண்போரை கவரும் விதத்திலும் அமைந்துள்ளது. இதற்கு அண்டர் என்று பெயரிட்டுள்ளனர். 
 
முக்கியமாக  கடலுணவுகள் சாப்பிடும் வாடிகையாளர்களுக்காலவே இந்த உணவகம் பிரத்யேகமாக துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
இதில் இறால் உணவு போல் கடல் உணவுகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவகத்தை ஓஸ்லோவில் உள்ள ஓபேரா ஹவுஸ் மற்றும் செப்டம்பர் 11 நினைவு தினக் கட்டிடங்களை வடிவமைத்த கட்டுமான நிறுவனமே இதை வடிவமைத்துள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments