Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல் நீருக்குள் உணவகம் : த்ரிலிங்கான அனுபவம்

Webdunia
புதன், 20 மார்ச் 2019 (20:03 IST)
ஐரோப்பாவில் கடலுக்கடியில் முதன்முதலாக உணவகம் ஒன்றை அமைத்துள்ளார்கள் நார்வே நாட்டில்.
இந்த உணவகம் வித்தியாசமாகவும் காண்போரை கவரும் விதத்திலும் அமைந்துள்ளது. இதற்கு அண்டர் என்று பெயரிட்டுள்ளனர். 
 
முக்கியமாக  கடலுணவுகள் சாப்பிடும் வாடிகையாளர்களுக்காலவே இந்த உணவகம் பிரத்யேகமாக துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
இதில் இறால் உணவு போல் கடல் உணவுகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவகத்தை ஓஸ்லோவில் உள்ள ஓபேரா ஹவுஸ் மற்றும் செப்டம்பர் 11 நினைவு தினக் கட்டிடங்களை வடிவமைத்த கட்டுமான நிறுவனமே இதை வடிவமைத்துள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments