Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2016 (19:35 IST)
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டதாக தகவல்.


 
 
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 55 பேர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
 
இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவின் பரிந்துறையின் பேரில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மீதமுள்ள மீனவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments