Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா கைப்பற்றிய பகுதிகள் மீட்பு -உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (22:26 IST)
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை  உக்ரைன் மீட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்

சிறிய நாடாக உக்ரைன் மீது வல்லரசு நாடான ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே 100 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஐரோப்பா, அமெரிக்காவின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷியா கைப்பற்றிய பகுதிகளை அவர்கள் கைப்பற்றி வருகின்றனர்.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வடகிழக்கில் இருந்து சில பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது.  இதுவரை 6 ஆயிரம் சதுர கிமீ மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments