Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யா கைப்பற்றிய பகுதிகள் மீட்பு -உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (22:26 IST)
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை  உக்ரைன் மீட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்

சிறிய நாடாக உக்ரைன் மீது வல்லரசு நாடான ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே 100 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஐரோப்பா, அமெரிக்காவின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷியா கைப்பற்றிய பகுதிகளை அவர்கள் கைப்பற்றி வருகின்றனர்.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வடகிழக்கில் இருந்து சில பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது.  இதுவரை 6 ஆயிரம் சதுர கிமீ மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments