Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெட் திருடிய எலியை மது உற்றி கொலை செய்த சீனர்!!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (20:58 IST)
வீட்டில் திருடிய எலியை, சீனர் ஒருவர் அதன் வாயில் மது ஊற்றி கொலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் வீட்டில் திருடிய எலியை மிகவும் வித்தியாசமான முறையில் கொலை செய்துள்ளார். பிரெட் திருடிய குற்றத்திற்காக எலி ஒன்று மிகவும் மோசமான வகையில் கொலை செய்துள்ளார். 
 
பிரெட் திருடி எலியை கட்டிவைத்து, மதுவை கொடுத்துள்ளார். எலிக்கு போதை ஆனதும் அதனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுமை படுத்தி பின் மெதுவாக கொலை செய்துள்ளார். 
 
மேலும் அவர் அந்த எலியின் மீது தீ முட்டி அதனை கொன்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments