Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெட் திருடிய எலியை மது உற்றி கொலை செய்த சீனர்!!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (20:58 IST)
வீட்டில் திருடிய எலியை, சீனர் ஒருவர் அதன் வாயில் மது ஊற்றி கொலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் வீட்டில் திருடிய எலியை மிகவும் வித்தியாசமான முறையில் கொலை செய்துள்ளார். பிரெட் திருடிய குற்றத்திற்காக எலி ஒன்று மிகவும் மோசமான வகையில் கொலை செய்துள்ளார். 
 
பிரெட் திருடி எலியை கட்டிவைத்து, மதுவை கொடுத்துள்ளார். எலிக்கு போதை ஆனதும் அதனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுமை படுத்தி பின் மெதுவாக கொலை செய்துள்ளார். 
 
மேலும் அவர் அந்த எலியின் மீது தீ முட்டி அதனை கொன்றுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

அடுத்த கட்டுரையில்
Show comments