Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபக்சேவின் மூத்த மகன் மீண்டும் கைது: போலீசார் அதிரடி

ராஜபக்சேவின் மூத்த மகன் மீண்டும் கைது: போலீசார் அதிரடி

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (10:10 IST)

முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மூத்த மகன் நமல், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் ரூ.4,225 கோடி நிதி முறைகேடு செய்ததாக கடந்த மாதம், கைது செய்யப்பட்டு, 7 நாட்கள் சிறையில் இருந்த பின் ஜாமீனில் விடுதலையானார்.
 


 



இந்நிலையில், நமல் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நிதி குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார் என அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். 

ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சேவும் இதுவரை 3 தடவை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments