Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலைய வளாகத்திற்குள் பெய்த மழை: அதிர்ச்சியடைந்த பயணிகள்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (13:56 IST)
லண்டனில் உள்ள விமான நிலையம் ஒன்றின் மேற்கூரையிலிருந்து மழை கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

லண்டனில் உள்ள லூடான் விமான நிலைய வளாகத்திற்குள் திடீரென மேற்கூரையிலிருந்து மழை கொட்டியது. மேற்கூரையில் எற்கனவே விரிசல் விழுந்திருந்த நிலையில், மழை வந்ததால், வளாகத்திற்குள் தண்ணீர் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிட்டதட்ட 15 நிமிடங்களுக்கும் மேலாக தண்ணீர் விழுந்து கொண்டிருந்ததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அந்த விமான நிலையத்தில் இருந்த ஒருவர், வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments