Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலைய வளாகத்திற்குள் பெய்த மழை: அதிர்ச்சியடைந்த பயணிகள்

Webdunia
திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (13:56 IST)
லண்டனில் உள்ள விமான நிலையம் ஒன்றின் மேற்கூரையிலிருந்து மழை கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

லண்டனில் உள்ள லூடான் விமான நிலைய வளாகத்திற்குள் திடீரென மேற்கூரையிலிருந்து மழை கொட்டியது. மேற்கூரையில் எற்கனவே விரிசல் விழுந்திருந்த நிலையில், மழை வந்ததால், வளாகத்திற்குள் தண்ணீர் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிட்டதட்ட 15 நிமிடங்களுக்கும் மேலாக தண்ணீர் விழுந்து கொண்டிருந்ததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அந்த விமான நிலையத்தில் இருந்த ஒருவர், வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments