Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் - பாக் தளபதி ரஹீல் ஷெரிப்

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (11:01 IST)
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
 
எல்லைப் பகுதியில் இந்தியா தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கவனம் செலுத்த முடியாமல் திசைதிருப்பப்பட்டு வருகிறது. இதனால், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு பாதிக்கப்படும் என்று ஷெரிப் இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார்.
 
மேலும், இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

Show comments