Webdunia - Bharat's app for daily news and videos

Install App

189 கொலை செய்த பெண் சைக்கோ: அமெரிக்காவில் பரபரப்பு!!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (16:23 IST)
அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடைய 39 வயதான சைக்கோ பெண் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.


 
 
1993 ஆம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை நடைபெற்ற 189 கொலைகளுடன் லாரெட்டா ஜோன்ஸி என்னும் சைக்கோ பெண்ணுக்கு தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்பட்டது.
 
பின்னர், கலிபோர்னியாவில் 137 கொலைகள், ஒரேகானில் 16, அரிசோனாவில் 11, நெவாடாவில் 8, மெக்சிக்கோவில் 17 என நடத்தப்பட்ட அனைத்து கொலைகளுடன் ஜோன்ஸிற்கு தொடர்புடையதை கண்டறிந்துள்ளனர்.
 
இது அந்த பெண்ணுக்கு உள்ள ஒரு வகை மனநல நோய் என்பதால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments