Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டத் திருத்தம்; பிரிட்டனில் வலுக்கும் எதிர்ப்பு

Arun Prasath
திங்கள், 16 டிசம்பர் 2019 (10:33 IST)
இந்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரிட்டனில் இந்திய தூதரகம் முன்பு ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன. மேலும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு பல பிரிவுகளை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பிரிட்டனில் வாழும் அஸ்ஸாம் சமூகத்தினர், பாரம்பரிய உடை அணிந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments