Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் கூட்டமின்றி நடந்த இளவரசரின் இறுதி ஊர்வலம்! – அரசு குடும்பத்தினர் கண்ணீர்!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (08:32 IST)
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இயற்கை எய்திய நிலையில் அவரது இறுதி ஊர்வலம் மக்கள் கூட்டமின்றி நடந்து முடிந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் இளவரசரும், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான இளவரசர் பிலிப் வயது மூப்பு காரணமாக கடந்த 9ம் தேதி உயிரிழந்தார். அரச குடும்ப வழக்கப்படி அவரது மறைவுக்கு 8 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் வின்ஸ்டர் கோட்டையில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொதுவாக அரச குடும்பத்தினர் இறந்து விட்டால் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் வருவார்கள். ஆனால் இந்த முறை கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் யாரும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை. அரச குடும்பத்தினர் 30 பேர் மட்டுமே இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். லண்டனில் மக்கள் கூட்டமின்றி நடந்த முதல் அரச குடும்பத்தின் இறுதி மரியாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments