Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (22:07 IST)
ஜப்பான் நாடு உலகத் தொழில் நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. அத்துடன் உலக வல்லரசு நாடுகளுக்கு இணையான ஏற்றுமதியிலும் இறக்குமதியில்  சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஜுலை மாதம் அங்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது,  பிரதமராகப் பதவி வகித்த ஷின்சோ அபே (63) சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்காக இந்தியாவில் ஒரு நாள் துக்கம் கடைபிடிக்கப்பட்டது.

மறைந்த ஷின்சோ அபேவின் நினைவு அஞ்சலிக்கு ஜப்பான் அரசு ஏற்பாடு செய்திருந்த நிலையில், இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜப்பனௌக்கு நேற்று சென்றிருந்தார்.
 அவரை தற்போதைய பிரதமர் புமியோ கிஷி வரவேற்று இரு நாட்டு உறவிஉகள் குறித்துப் பேசினர், பின்னர்ம் மோடி, முன்னாள் பிரதமர் ஹின்சோவின்  நினைவு அஞ்சலியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில் , விமானத்தின் மூலம் இந்தியாவுக்கு   புறப்பட்டுள்ளார் பிரதமர் மோடி.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments