தென் பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ! சுனாமி எச்சரிக்கை

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (23:24 IST)
பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகிவுள்ளது.

 பிரான்சின் நியூ கலிடோனியா அருகே தீவு உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகிவுள்ளது. அங்குள்ள பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியா அருகே தெற்கு பசிபிக் கடலில் 7.5 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. எனவே அங்குள்ள பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாததால் மக்கள் அச்சம் இல்லாமல் நிம்மதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments