Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ...மக்கள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (17:20 IST)
நியூசிலாந்து நாட்டில் இன்று காலையில்  7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அந்நாட்டு அரசு  அறிவிப்பை  வாபஸ் பெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நியூஸிலாந்து நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
 
இந்த நிலநடுக்கமானது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கெர்மெடிக் தீவு என்ற இடத்தில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்ளது.
 
மேலும் இந்த நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் சுனாமி அலைகள் வரும் என முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டது.பின்னர் நியூஸிலாந்துஅரசு இந்த எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.  அத்துடன் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அந்நாட்டு அரசு அறுவுறுத்திவருகின்றது. இதுவரை நியூஸிலாந்தில் நிலநடுக்கத்தால் எந்த சேதம் ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இதுக்கு இல்லையா ஒரு முடிவு? பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் ரத்து!

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments