Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ...மக்கள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (17:20 IST)
நியூசிலாந்து நாட்டில் இன்று காலையில்  7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அந்நாட்டு அரசு  அறிவிப்பை  வாபஸ் பெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நியூஸிலாந்து நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
 
இந்த நிலநடுக்கமானது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கெர்மெடிக் தீவு என்ற இடத்தில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்ளது.
 
மேலும் இந்த நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் சுனாமி அலைகள் வரும் என முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டது.பின்னர் நியூஸிலாந்துஅரசு இந்த எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.  அத்துடன் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அந்நாட்டு அரசு அறுவுறுத்திவருகின்றது. இதுவரை நியூஸிலாந்தில் நிலநடுக்கத்தால் எந்த சேதம் ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments