Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசியாவின் தலாவத் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பொதுமக்கள் அச்சம்..!

Siva
செவ்வாய், 9 ஜனவரி 2024 (08:06 IST)
இந்தோனேஷியாவின் தலாவத் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதை பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

## இந்தோனேசியாவின் தலாவத் தீவின் மேற்கு கடற்கரையில், சுலாவெசி நகரத்திற்கு அருகில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும்,  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் இன்னும் வெளிவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க இந்தோனேஷியா அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்க நேரத்தில்  உறுதியான கட்டிடத்திற்குள் செல்லவும் அல்லது திறந்த வெளியில் செல்லவும் என்றும்,  மின்சாரம் மற்றும் எரிவாயு குழாய்களில் இருந்து விலகி இருங்கள் என்றும்,  உயரமான கட்டிடங்களில் இருந்து விலகி இருங்கள் என்றும், * நிலநடுக்கம் நின்ற பிறகு, சேதமடைந்த கட்டிடங்களுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments