Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...சுனாமி எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (22:18 IST)
சமீபத்தில்  துருக்கி, ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் சக்திவாய்ந்த  நில நடுக்கம் ஏற்பட்டது.

இதில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் சேதத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா என்ற தீவில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

10 கிமீ ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவில் பதிவாகியுள்ளதாகவும்  அமெரிக்கக நில நடுக்கவியல் துறை கூறியுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தை அடுத்து, நியூ கலிடோனியா, பிஜூ தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments