Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு எதிராக ஓட்டு போடுபவர்களுடன் உறவு என அறிவித்த நடிகைக்கு ஏற்பட்ட சோகம்

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (05:44 IST)
இத்தாலி நாட்டின் பிரதமருக்கு எதிராக ஓட்டு போடுபவர்கள் அனைவர்களுடன் உறவு கொள்ள தயார் என சமீபத்தில் இத்தாலியை சேர்ந்த ஆபாச நடிகை பவோலா சவுலினோ (Paola Saulino) என்பவர் அறிவித்தார்.

அறிவித்தது மட்டுமின்றி இதுவரை பிரதமருக்கு எதிராக ஓட்டு போட்ட 400 பேர்களுடன் அவர் உறவு கொண்டுள்ளார். இன்னும் பலருடன் அவர் உறவு கொள்ள தயாராக உள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் நண்பர் ஒருவரின் பார்ட்டியில் பவோலா சவுலினோ கலந்து கொண்டார். அளவுக்கு அதிகமாக மது அருந்தி அவர் போதையில் இருந்தபோது அங்கிருந்த நாய் அவருடைய முகத்தில் கடித்துவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த பவோலா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பவோலா குணம் அடையும் வரை அவருடன் யாரும் உறவு வைக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்