Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட பாப் பாடகர்!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (17:45 IST)
அமெரிக்காவில் நேற்று தேர்தல் நாளில் பாரில் நடந்த கலவரத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். அந்த மூன்று பேரில் 6 வயதான பிரபல ராப் பாடகர் கிங் வானும் ஒருவர். இது சம்மந்தமாக தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இரு குழுவுக்குள் நடந்த மோதலில் இந்த உயிர்பலிகள் நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. தேர்தல் நடந்த நாளில் இப்படி ஒரு அசம்பாவத சம்பவம் நடந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments