Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாரணைக்குச் சென்ற கோத்தபாயவுக்கு சல்யூட் அடித்த போலீஸ் அதிகாரி்யால் இலங்கையில் சர்ச்சை

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2015 (14:26 IST)
விசாரணைக்குச் சென்ற முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், மகேந்திரா ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்சேவிற்கு இலங்கை போலீஸ் அதிகாரி ஒருவர் சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளார். இந்த விவகாரம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீது சுமத்தபட்டுள்ள பல ஊழல் குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை செய்து வருகிறது . இந்நிலையில் கோத்தபாய கடந்த 24 ஆம் தேதி திங்கட்கிழமையன்று  சாட்சியமளிக்க சென்றிருந்தார். அப்பொழுது அவருக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து கொழும்பு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் கோத்தபாய கூறும்போது, இது ஒரு சாதரணா விஷயம் என கூறினார்.
 

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனாவால் பாதிப்பா? பொது சுகாதாரத்துறை விளக்கம்..!

ரேவண்ணா பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு, சிறப்பு புலனாய்வு குழு கடிதம்

மைசூருவில் நடிகை குத்திக் கொலை..! கணவருக்கு போலீசார் வலைவீச்சு..!!

இன்னும் சிலமணி நேரத்தில் 20 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தின் தண்ணீர் தேவை அண்டை மாநிலங்களை சார்ந்து உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி!

Show comments