பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள சென்றவரை, கடைசி நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி காப்பாற்றிய பரபரப்பு வீடியோ வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மகாணத்தில், ஒருவர் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அவரை உடனே காப்பாற்றுங்கள் என்று ஒரு தகவல் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தது.
இதையடுத்து அந்த பகுதிக்கு ஒரு போலீஸ் அதிகாரி வேகமாக விரைந்த சென்றார். அந்த பாலம் 60 அடி உயரம் கொண்டது. அந்த நபர் வேகமாக ஓடுகிறார். ஆனால், அந்த போலீஸ் அதிகாரி விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து விட்டார்.
அதன்பின் காயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். அந்த அதிகாரியின் செயலை அனைவரையும் பாராட்டியுள்ளனர்.
அந்த பரபரப்பு வீடியோ உங்கள் பார்வைக்கு...