Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் விவேகானந்தர் சிலையை திறந்து வைத்த மோடி

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2015 (05:51 IST)
மலேசியாவில் விவேகானந்தர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
 

 
மலேசியாவில், 10ஆவது கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர கலந்து கொண்டார். அப்போது அவர் 12 அடி உயரம் கொண்ட சுவாமி விவேகானந்தர் வெண்கல சிலையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ஆயிரம் வருட இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக விவேகானந்தர் திகழ்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். 

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

Show comments