Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீதியில் இருக்கும் சைவ பிரியர்கள்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (19:28 IST)
அமெரிக்க நாட்டில் இருக்கும் மிசோரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவு மக்களிடத்தில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.


 
 
அவர்கள் நடத்திய ஆய்வில், தாவரங்களுக்கு கேட்டுகும் திறன் இருக்கிறதாம், அதன் மூலம், அவைகளை உண்பவர்களை அது தாக்குமாம்.  மேலும், அவர்களின் ஆய்வில், தழைகளை உண்ணும் புழுக்களை விரட்டி அடிக்க, தழைகள் தங்கள் தேகத்தில் இருந்து ஒருவித எண்ணெய் பசையை வெளிபடுத்துமாம். 
 
அந்த எண்ணெய் பசை புழுக்களுக்கு பிடிக்காமல் அந்த தழையைவிட்டு மறு தழைக்கு தாவுமாம். புழுக்கள் தங்களை உண்வதை அது எழுப்பும் சப்தத்தை வைத்து தாவரங்கள் புரிந்துக்கொண்டு இந்த தாக்குதலை செய்கிறதாம். மேலும், தாவரங்களுக்கு பேசும் திறனும் இருக்கிறதாம். 
 
அது பெரும்பாலம் குமிழ்வது போல் ஒரு சப்தத்தை எழுப்புமாம். இந்த செய்தியை கேட்டதில் இருந்து, ”நாம் உண்ணும் தாவரங்கள் நம்மை தாக்குமோ” என்று சைவ பிரியர்கள் பீதியில் இருக்கிறார்கள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments