Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேருக்குநேர் மோதிக்கொண்ட விமானங்கள்: விபரீதம் என்ன?

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2018 (15:41 IST)
கனடாவில் இரு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பைலட் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கனடாவின் ஒட்டாவா நகர் அருகே கார்ப் என்ற பகுதியில் விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் வந்த மற்றொரு சிறிய ரக விமானம், அந்த விமானத்தின் மீது மோதியது. 
 
இதனால் நிலை குலைந்த இரு விமானங்களும் தரையை நேக்கி பாய்ந்தன. அதில் சிறிய விமானம் சலையோரம் உள்ள புல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்தின் பைலட் உயிரிழந்தார்.
 
மற்றொரு விமானத்தின் பைலட், விமானத்தை சாமர்த்தியமாக ஓட்டி  ஒட்டாவா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உயிர்தப்பினர். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments